RSS

தினமொரு திருக்குறள் !!

22 Jul

அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – 35

Tamil Meaning:
பொறாமை, பேராசை , பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

English meaning :

Four ills eschew and virus reach,
Lust, anger, envy, evil-speech.

 

Leave a comment